போர்ட்டோரிக்கோ நாட்டில் நடந்த அழகி போட்டியில் மேரி நிவேரா என்ற அழகி வெற்றி பெற்றார். இவர் போட்டிக்கு வரும் போது இவரது முகத்திலும், உடலிலும், உடையிலும் யாரோ ஒருவர் மிளகாய் பொடியை தூவி விட்டார். அவரது மேக்கப்பையும் கலைத்து விட்டனர். இதனால் அவரது உடலில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதையும் சமாளித்துக் கொண்டு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் போட்டியில் கலந்து கொண்டு அவரே அழகு ராணியாக முடி சூட்டிக் கொண்டார். கண்களில் இருந்து வடியும் கண்ணீரை அவர் துடைத்த காட்சி. மேடையை விட்டு இறங்கியதும் அவசரம் அவசரமாக உடைகளை களைந்து ஐஸ்கட்டிகளை உடலில் தடவி உடல் எரிச்சலை போக்கினார்.
* அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு காட்ட வந்தவராக இருந்தால் வாழத்துக்கள்
No comments:
Post a Comment